மாயமான பேராதனை பல்கலைக்கழக மாணவன் குறித்து தாயார் விடுத்துள்ள வேண்டுகோள்!
பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தனது மகன் காணாமல் போனமைக்கான காரணம் எதுவும் தனக்கு தெரியாது என தாயார் பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். பொறியியல் பீடத்தில் கல்வி கற்கும் புலஸ்தி பிரமுதித் பெரேரா என்ற மாணவரின் தாயார்பேராதனை பொலிஸில் வாக்குமூலமொன்றை வழங்கிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் குறித்த மாணவன் கடந்த 02ம் திகதி இரவு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவர் விடுதியை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸ் … Continue reading மாயமான பேராதனை பல்கலைக்கழக மாணவன் குறித்து தாயார் விடுத்துள்ள வேண்டுகோள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed